Thursday, September 15, 2011

உடலில் உறுதி உடையவரே

உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்த முள்ள இடமெங்கும் சுகமும் உண்டு ...

Wednesday, August 10, 2011

இரண்டா ஒன்றா?

இரண்டு கால்கள் எதற்காக? என்றும் விரைவாய் நடப்பதற்கு! இரண்டு கைகள் எதற்காக? என்றும் வேலை செய்வதற்கு! ஏனோ நாக்கை வாயைமட்டும் இரண்டாய் இ...

வாணவெடி!

தீபத்தின் ஒளிமிகும் தீபாவளி! தித்திக்கும் சுவைதரும் தீபாவளி! கோபத்தின் சிதறலாய் வாணவெடி! கூடத்தில் தூள்படும் தீபாவளி! தீமையைக் கண்டிடி...

கோலி குண்டு ஆடலாம்!

கோலி குண்டு ஆடலாம்! குழியை நோக்கிக் கவனமாய்க் குறியை வைத்து விரல்களால் குழிக்குள் காயைப் போட்டிடும் கோலிக் குண்டு ஆடலாம்! கோலிக் குண்...

சைக்கிள் ஓட்டுவாய்!

சைக்கிள் ஓட்டப் பழகித் தருவேன் தம்பி ஓடிவா! பக்கம் பார்த்துச் சைக்கிள் ஓட்டப் பழகிக் கொள்ளுவாய்! இடுப்பை வளைத்துக் கோணி டாமல் என்றும்...

ஆற்றல் காட்டுவீர்!

குக்குக் கூவெனக் குயில்கள் பாடிடும் கொஞ்சும் இசையைக் கேள்! அக்கக் காவெனக் கிளிகள் பேசிடும் அன்புப் பேச்சைக் கேள்! கொக்கரக் கோவெனக் கோழ...

ஓடி ஆடித் திரிவோம்!

ஓடி ஆடித் திரிவத னாலே உடலில் சுறுசுறுப்பு அதிகம்! வாடிப் போயொரு மூலையில் கிடந்தால் வளர்வது விழியில் உறக்கம்.! நோய்நொடி இல்லா வாழ்க்கை ...